Tuesday , August 26 2025
Home / Tag Archives: முழுமையான விசாரணை கோரி அரசுக்கு இந்து குருக்கள் அமைப்பு கடிதம்

Tag Archives: முழுமையான விசாரணை கோரி அரசுக்கு இந்து குருக்கள் அமைப்பு கடிதம்

சிவனொளிபாதமலையில் ‘ஓம் நமசிவாய’வுக்குத் தடை: முழுமையான விசாரணை கோரி அரசுக்கு இந்து குருக்கள் அமைப்பு கடிதம்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்களுக்கு, நந்திக் கொடியை ஏந்த வேண்டாம் என்றும், சிவனுக்குரிய கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியம் ஜனாதிபதி, பிரதமர், இந்துசமய விவகார அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பவுள்ளது. தமது ஒன்றியத்தின் சட்டஆலோசகர் ஊடாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது என்றும், இது விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டது கவலையளிக்கின்றது …

Read More »