Wednesday , October 15 2025
Home / Tag Archives: முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு

Tag Archives: முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு

முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு

மைத்திரிபால சிறிசேன

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இருந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தொலைபேசியூடாக மேற்கண்டவாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More »