மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகன போக்குவரத்திற்கு எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மேலதிக காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் ஊரடங்கு அமுலை …
Read More »