ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் எமக்கு வேண்டும் – கேப்பாபுலவு மக்கள் காணிக்குள் கால் பதிக்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். அறுபது வருடங்களாக தாம் வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தமது பூர்விக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதலாம் திகதியிலிருந்து தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இந்தபோராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆறு தலைமுறையாக தாம் வாழ்ந்து …
Read More »