Wednesday , August 27 2025
Home / Tag Archives: மஹிந்த தரப்பின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்

Tag Archives: மஹிந்த தரப்பின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்

மஹிந்த தரப்பின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்! – ஆஸியில் வைத்து இலங்கையர்களிடம் மைத்திரி கோரிக்கை

“அதிகாரத்தில் இருந்த சிலர் (மஹிந்த தரப்பினர்), மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்தப் பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருகின்றேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை கென்பரா நகரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் …

Read More »