Wednesday , October 15 2025
Home / Tag Archives: பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயதுடைய மாணவி

Tag Archives: பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயதுடைய மாணவி

பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயதுடைய மாணவி

மஸ்கெலிய – குலெனுஜி தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு …

Read More »