பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு! பிரித்தானியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 கொரோனா தொற்றுநோயானது உலகெங்கிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரித்தானியாவில் ஒரேநாளில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கமானது ஈஸ்டரில் உச்சம் அடைந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கும், மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என …
Read More »