கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரியை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். …
Read More »