Wednesday , October 15 2025
Home / Tag Archives: ”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”

Tag Archives: ”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”

”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”

சீரற்ற கால­நிலை கார­ண­மாக இவ் வருடம் இடம்­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சை யில் எந்த வித மாற்­றங்­களும் இடம்­பெ­றாது என பதில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரி­வித்­துள்ளார். க.பொ.த.சாதா­ரண தர பரீட் சையை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நி­லையால் இவற்­றிற்கு எவ்­வித தடையும் ஏற்­ப­ட­வில்லை. எனவே க.பொ.த சாதா­ரண தர பரீட்சை குறிப்­பிட்ட காலத்தில் நடை­பெறும் என அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். மேலும், அவர் …

Read More »