Wednesday , October 15 2025
Home / Tag Archives: துளசி

Tag Archives: துளசி

போராளிகளை தாழ்த்தி பேசிய சுமத்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , துளசி

இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயகஅரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து தமை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ஆயுதமேந்தினோம். அந்தவகையில் உயிரையும் உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக கவசங்களாக காத்துநின்றவர்கள் போராளிகள்தான். நாம்உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமானசூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள், விடுதலைக்கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும்விதமாக ஆயுததாரிகள் என விளித்துநிற்பது அறத்திற்கு அப்பால்பட்டது. ஒவ்வொருதேர்தல்காலத்திலும் நீங்கள் அடிக்கின்ற …

Read More »