யாழில் பிறந்து நான்கு நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாப பலி! யாழில் பிறந்து நான்கு நாட்களான குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. துன்னாலை மேற்கு கரவெட்டியை சேர்ந்த சிவநேசன் புவனேஸ்வரி என்பவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில்இருந்தபோது நேற்று வாந்தியெடுத்ததை அவதானித்த பெற்றோர் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக …
Read More »