திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தீர்மானம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசஅதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களான நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்×ப் ஆகியோரின் பங்கு …
Read More »