மோசடிகளை மறைக்க ரணில், ராஜபக்ஷக்கள் இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர் ராஜபக்சக்கள் மற்றும் ரணில் தரப்பினர் தமது மோசடிகளை மறைப்பதற்காக இரகசிய கூட்டு சேர்ந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் புளத்சிங்கள தொகுதி அமைப்பாளர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். மத்துகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பிணை முறி மோசடியாளர்களை கைது செய்வதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம் இன்னும் அதனை செய்யவில்லை. கொரோனா …
Read More »