சுமந்திரன் பதவி விலகவேண்டும் – பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்..! தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் தானாக விலகவேண்டும். என கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்கள் கேட்டிருக்கும் நிலையில், நான் விலகமாட்டேன். விரும்பினால் என்னை விலக்கட்டும். என சுமந்திரன் கூறியுள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். என …
Read More »