Wednesday , October 15 2025
Home / Tag Archives: சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

Tag Archives: சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டாரவளை, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, கம்புறுப்பிட்டிய, மீற்ரியாகொட மற்றும் மடுள்சீம ஆகிய பிரதேசங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக …

Read More »