லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திருப்பம் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் தலையில் தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தெஹிவளை …
Read More »