Wednesday , October 15 2025
Home / Tag Archives: சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு

Tag Archives: சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு

சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு

கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நீண்ட பொருங்காட்டு பகுதிக்குள் நுழையும் அடையாளம் தெரியாத கும்பலொன்று அப்பகுதியில் உள்ள பாலை, முதிரை உள்ளிட்ட பெறுமதியான மரங்களை அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த காட்டு பகுதியிலுள்ள பெரிய மரங்களில் மர்மக்குறியீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு குறித்த அடையாளம் தெரியாத கும்பல் அந்த காட்டுப் பகுதியிலயே தங்கி இருக்கும் …

Read More »