Monday , August 25 2025
Home / Tag Archives: கொழும்பில் அதிரடி நடவடிக்கை

Tag Archives: கொழும்பில் அதிரடி நடவடிக்கை

கொழும்பில் அதிரடி நடவடிக்கை! வெளியேற்றப்பட்டார் மைத்திரி

கொழும்பில் அதிரடி மைத்திரி

கொழும்பில் அதிரடி நடவடிக்கை! வெளியேற்றப்பட்டார் மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்ரி சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் முடியும் வரை பேராசிரியர் ரோஹண லக்‌ஷமன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தேர்தல் பிரச்சார பணிகளில் ஜனாதிபதி மைத்ரி …

Read More »