வீட்டு வேலையை செய்யாமல் எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வந்த மனைவியை, அவரது கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள சேத்லா பகுதியை சேர்ந்தவர் சுராஜித்பால். இவரது மனைவி தும்பா பால் (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தும்பாபால் செல்போனிற்கு அடிமையாகி எந்நேரமும் வாட்ஸ்-அப், பேஸ்புக் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்து வந்தார். இதனால் அவர் வீட்டு வேலைகளை கூட சரியாக கவனிக்கவில்லை என …
Read More »கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவின் மத்தியப் பகுதியில் புர்ரா பஜார் என்ற இடத்தில் இருக்கும் மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றில் மார்கெட் செயல்பட்டு வருகின்றது. நேற்றிரவு …
Read More »