யாழில் இனங்காணப்படுள்ள கொரோனா நோயாளி யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்.போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு! ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது! இலங்கை மதுபான நிலையங்கள் மூடல் பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! கொரோனா …
Read More »இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு இங்கிலாந்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்று நோயாளிகள் இங்கிலாந்தில் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் என அறியப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) கூறியுள்ளார். இதனிடையே, எசெக்ஸைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு வைரஸ் தொற்றினால் …
Read More »பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்
பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல் பிரான்சில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 18இலிருந்து 41ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வியாழன் இரவு மற்றும் வெள்ளி காலை அறிவிக்கப்பட்ட 23 புதிய நோயாளிகளில் இரண்டு பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சமீபத்தில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவில் இருந்துள்ளார்கள். கொரோனா தாக்கியவர்களில், …
Read More »