பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல் பிரான்சில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 18இலிருந்து 41ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வியாழன் இரவு மற்றும் வெள்ளி காலை அறிவிக்கப்பட்ட 23 புதிய நோயாளிகளில் இரண்டு பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சமீபத்தில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவில் இருந்துள்ளார்கள். கொரோனா தாக்கியவர்களில், …
Read More »