ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை! முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதற்கான சாத்தியம் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்தில் அவர் கைதாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதோடு அவரே 10 …
Read More »