இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது! ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேரள கஞ்சா வைத்திருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் …
Read More »24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது
24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் களுத்துறை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுக்கம் மற்றும் தர்கா டவுன் பகுதிகளை சேர்ந்த 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »