Monday , June 30 2025
Home / Tag Archives: கலப்பு நீதிமன்ற விசாரணை

Tag Archives: கலப்பு நீதிமன்ற விசாரணை

கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது

கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு

கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா நேற்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, மனித உரிமைகளை பாதுகாப்பதில் நல்லாட்சி அரசு வினைத்திரனுடனும், தீவிரமாகவும் செயற்பட்டுவருகின்றது. உள்ளகப் பொறிமுறைமீது அரசு …

Read More »