கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவின் மத்தியப் பகுதியில் புர்ரா பஜார் என்ற இடத்தில் இருக்கும் மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றில் மார்கெட் செயல்பட்டு வருகின்றது. நேற்றிரவு …
Read More »