Wednesday , October 15 2025
Home / Tag Archives: கடலுக்குச் செல்வது ஆபத்து!!

Tag Archives: கடலுக்குச் செல்வது ஆபத்து!!

கடலுக்குச் செல்வது ஆபத்து!!

தெற்கு அந்­த­மான் தீவுப் பகு­தி­யில் – இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரத்து 300 கிலோ மீற்­றர் தொலை­வில் காற்­ற­ழுத்­தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலை­கொண்­டிருந்­தது. இது எதிர்­வ­ரும் மூன்று தினங்­க­ளுக்­குள் வங்­காள விரி­குடா வழி­யாக இந்­தி­யா­வின் தெற்கு ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்­கிச் செல்­லும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நாட்­டில் குறிப்­பாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் காற்­றின் வேகம், மணித்­தி­யா­லத்­துக்கு 50 தொடக்­கம் 60 கிலோ மீற்­றர் வரை காணப்­ப­டும். கடல் பகு­தி­யில் …

Read More »