மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார். மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 …
Read More »