Wednesday , October 22 2025
Home / Tag Archives: ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகாரம்

Tag Archives: ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகாரம்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகாரம்! – கூறுகின்றார் அஜித் பெரேரா

“சமஷ்டிதான் தேவை என்று தமிழர்கள் பிடிவாதமாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் முழுமையாகத் திருப்தியடையும் வகையில் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும் நோக்கிலேயே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. மக்கள் இணங்க முடியாத எதுவும் அதில் இருக்காது. நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதை …

Read More »