இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது! நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 20ம் திகதி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,815 பேர் கைது செய்யப்பட்டதுடன், 595 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் …
Read More »ஊரடங்கு சட்டத்தை கடைபிடிக்க தவறிய 1,589 பேர் கைது!
ஊரடங்கு சட்டத்தை கடைபிடிக்க தவறிய 1,589 பேர் கைது! பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தைமீறிய ஆயிரத்து 589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 362 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது. 20/03/2020 மாலை 6 மணி முதல் 23/03/2020 காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதியில் நடமாடியமை, மைதானங்களில் கூடி மது …
Read More »