இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22 ஆயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும் பிரான்சில் …
Read More »ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது
ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம் பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை …
Read More »