கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 7,954 ஆக அதிகரிப்பு! உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரித்துள்ளது. 97,766 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 418 பேருக்கு நோய் உறுதியானது. உலகளில் மொத்தம், 81,691 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு! இலங்கையில் மேலும் 6 …
Read More »