ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு! ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! கொரோனா – இராணுவ …
Read More »ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு!
ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு! ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கையில், ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,433 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சுமார் 19,644 பேர் …
Read More »ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி
ஈரானில் கொரோனாவின் கோரதாண்டவம் 210 பேர் பலி ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 210 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் டெஹ்ரான் மற்றும் குவாம் நகரங்களை சேர்ந்தவர்கள எனவும் பிபிசி தெரிவித்துள்ளது. பல மருத்துவமனைகளை அடிப்படையாக வைத்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வியாழக்கிழமை இரவுவரை 210 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் …
Read More »