இலங்கை மீது நடவடிக்கை எடுக்க விக்னேஸ்வரன் வலியுறுத்து! ஐநாவில் ஒப்புக்கொண்ட விடயங்களை இதுவரை இழுத்தடித்து வந்த நிலையில் , தற்போது பிரேரணையிலிருந்து விலகியுள்ள இலங்கை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் தொடர்ந்து உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே அவர் இதனை …
Read More »