Wednesday , June 11 2025
Home / Tag Archives: இலங்கையில் கொரோனா (page 2)

Tag Archives: இலங்கையில் கொரோனா

இலங்கையில் கொரோனா பாதிப்புற்றவர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா பாதிப்புற்றவர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா பாதிப்புற்றவர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு! நாட்டில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதுடன் 218 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே தற்போது, கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை65 …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (19.03.2020) புதிததாக மேலும்  இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதேவேளை, தற்போது மொத்தமாக 15 வைத்தியசாலைகளில் 243 பேருக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீன பெண் உட்பட இலங்கையில் மொத்தமாக 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட …

Read More »

இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு

இலங்கையில் கொரோனா - 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு

இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களில் இதுவரை 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் …

Read More »

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா! ஒன்பதாவது மற்றும் பத்தாவது கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் 56 வயதுடைய பெண்ணும் மற்றும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …

Read More »

இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

இலங்கையில் கொரோனா ...10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படியில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவ்வாறு அனுமதிக்கபட்டவர்களில் மூவர் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். மேலும், 7 பேர் பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கொரோனா …

Read More »