“தமிழர்களுக்கு முழுமையான தீர்வை தென்னிலங்கை தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதீத நம்பிக்கையில் இருக்கின்றது. கூட்டமைப்பின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில்தான் புதிய அரசமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் கிடைக்கும். எனவே, முழுமையான தீர்வைப்பெற தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் …
Read More »