Sunday , June 29 2025
Home / Tag Archives: அதிரடி உத்தரவு

Tag Archives: அதிரடி உத்தரவு

கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! அரச ஊழியராக இருந்து ஒருவர் ஓய்வு பெற்றால் ஒரே மாதத்தில் அவருக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பசில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். “இலங்கை நடைமுறையில் அரச ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெற்றால் அவரது ஓய்வூதியத்தை பெற இரண்டு வருடங்களாகும். …

Read More »