ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன : யஸ்மின் சூகா ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும், ஸ்ரீ லங்கா படையினர் கேட்பாரின்றி தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் நடந்த பகுதிகளில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட …
Read More »சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு
சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு சிரியாவின் டமாஸ்கஸ் பழைய நகரத்தில் இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் பழைய டமாஸ்கஸ் நகரில் இன்று தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். பாப் அல்-சாகிர் பகுதியில் பயணிகள் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அந்த பஸ் கடுமையாக சேதம் அடைந்து, அதில் …
Read More »டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு
டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய ‘விசா’ தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சோமாலியா, லிபியா, சூடான், ஏமன் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகள் மீது 90 நாட்கள் விசா தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் …
Read More »இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் ஐ.எஸ்., அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளன. சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் …
Read More »சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு 2 பேர் பலி
சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு 2 பேர் பலி சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர். ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ரோட்டின் மீது ஒரு உணவு விடுதி உள்ளது. நேற்று இரவு 8.15 மணியளவில் அங்கு அதிகம் …
Read More »சர்வதேச தடைகளை மீறி ஈரான் ஏவுகணை பரிசோதனை
சர்வதேச தடைகளை மீறி ஈரான் ஏவுகணை பரிசோதனை சர்வதேச தடைகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு, தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளன. …
Read More »பேஸ்-புக் அதிபருக்கு தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு
பேஸ்-புக் அதிபருக்கு தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு படிப்பை பாதியில் நிறுத்திய ‘பேஸ்-புக்’ அதிபரின் தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் ஷூக்கர் பெர்க். அவர் இந்த வலைத்தளம் தொழில் மூலம் பெரும் பணத்தை சம்பாதித்து உள்ளார். இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் …
Read More »தீவிரவாதிகளை சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம் – ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி
தீவிரவாதிகளை சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம் – ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி மொசூல் நகரில் இருந்து தப்பி ஓடும் ஐ.எஸ். தீவிரவாதிகளை சிரியாவுக்குள் புகுந்து தாக்குவோம் என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி கூறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி வைத்து இருந்தனர். இதில், ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த பல பகுதிகளை ஈராக் படைகள் மீட்டு விட்டன. கடைசியாக …
Read More »எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம் ?
எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம் ? வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவைத் தொடர்ந்து,பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் எச்-4 விசாவுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பை தடை செய்யக் கோரி அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக எச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு எச்-4 என்ற விசா …
Read More »எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல்
எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி வேலை செய்வதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெருத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக தகவல் …
Read More »