ஐ.நா. அதிகாரிகள் மாவையுடன் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குழுவினருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண அரசியல் நிலவரங்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னான சிவில் நிர்வாக கட்டமைப்புகளின் செயற்பாடுகள், வரவிருக்கும் நாடாளுமன்ற …
Read More »கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர்
கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர் சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய, பள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று ஆராச்சிக்கட்டு பிரதேச வீடு ஒன்றில் பல நாட்கள் தடுத்து வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் குறித்த இளைஞரை கைதுசெய்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய …
Read More »கொரோனாவா சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன்!
கொரோனாவா சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன்! கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் இன்று அதிகாலை இருவர் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. குறித்த நபர்கள் பண்டாரவளை, ஹீல்ஓயா அம்பிட்டிய என்கிற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கடந்த 27ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் வைத்தியசாலையில் …
Read More »யாழ் தாவடியில் வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு!
யாழ் தாவடியில் வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு! யாழ்.தாவடி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்டு பொலிஸாா் நடாத்திய சோதனை நடவடிக்கையில் இரு வாள்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ரவுடிகள் வாள்களுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாா் வீடொன்றை இன்று அதிகாலை முற்றுகையிட்டுள்ளனா். இதன்போது வீட்டின் முன் முகப்புபகுதியில் இருந்து இரண்டு கூரிய வாள்களை மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத …
Read More »சம்பந்தன், சுமந்திரன், மாவை அரசியலில் இருக்க கூடாது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள்
சம்பந்தன், சுமந்திரன், மாவை அரசியலில் இருக்க கூடாது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு …
Read More »கோத்தபாயவை மிரட்டிய எம்.பி!
கோத்தபாயவை மிரட்டிய எம்.பி! பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அரசாங்கம் உள்ளீர்த்தால் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுவேன் பொதுஜன முன்னணியின் முன்னாள் எம்.பி சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே சுசந்த எம்.பி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் , நல்லாட்சியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரியினால் தாம் அரசியல் அநாதையாக நடுத்தெருவில் நின்ற நிலைமை மீண்டும் தனக்கு வரக்கூடாது …
Read More »இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி
இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட இலங்கை பெண் வெளியிடுள்ள காணொளி இத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் முதலாவது இலங்கையர் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டம் ஹொரண ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
Read More »இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி!
இலங்கையில் விரைவில் மலரும் இராணுவ ஆட்சி! இலங்கையில் மிகவிரைவில் இராணுவ ஆட்சி மலரப் போவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துகூறியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை அமைத்திருப்பதாகவும் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். மேலும் ராஜபக்சவினரது நோக்கத்தை நிறைவேற்றவே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் , அதற்கு கட்சிக்குள் …
Read More »கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி!
கிளிநொச்சியில் இளம் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் பலி! கிளிநொச்சி கல்மடு பகுதியில் இளம் கர்ப்பிணி ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்புக்குளம் கல்மடு பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று காலையிலிருந்து கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டபோதும் அதனை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் நேற்று பிற்பகல் திடீரென மயங்கிவிழுந்ததை அடுத்து தர்மபுரம் வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில் மேலதிக …
Read More »யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வாள்வெட்டு வன்முறை சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடந்த பயங்கரம்! யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. அண்மையில் இருவர் காதல் திருமணம் புரிந்துகொண்டதாகவும் பெண் வீட்டார் பெண்ணை பிரித்துவந்ததாகவும் தெரியவருகிறது. இதனை அடுத்தே ஆணின் நெருக்கத்துக்குரியவர்கள் என்று கருதப்படுபவர்களே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மல்லாகம் வங்களாவடி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »