Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 188)

இலங்கை செய்திகள்

தொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.!

ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் …

Read More »

யானைத் தந்தங்களுடன் இருவர் கைது

யானைத் தந்தங்களை அனுமதியின்றி வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களைக் கைது செய்த நிக்கவரெட்டிய புலனாய்வுப் பொலிஸார், அவர்களிடமிருந்து யானைத் தந்தங்களின் ஏழு பாகங்களைக் கைப்பற்றினர். மீகலேவ மற்றும் கிரிபாவ பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கல்கமுவை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More »

முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இரா­ணு­வப் பயிற்சி

சிவில் பாது­காப்பு பிரி­வி­ ன­ரால் வன்­னிப் பிர­தே­ சத்­தில் இயக்­கப்­ப­டும் முன் பள்­ளி­க­ளில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­கள் கட்­டாய இரா­ணு­வப் பயிற்­சி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு நிர்­பந்­திக்­கப்­ப­டு­ கின்­ற­னர். அவர்­கள் தமது பணி­யி­லி­ருந்து இதன் கார­ண­மாக வில­கு­கின்­ற­னர். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆர்­னோல்ட் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில், முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளின் கொடுப்­ப­னவை அதி­க­ரிப்­பது தொடர்­பான பிரே­ரணை முன்­வைக்­கப்­பட் டது. பிரே­ரணை மீதான விவா­தம் நடை­பெற்­றது. விவா­தத்­தில் உரை­யாற்­றிய …

Read More »

மகா­தேவா சிறு­வர் இல்ல குழப்­ப ­நி­லையை

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள திடீர் குழப்­ப­ நிலை தொடர்­பில் ஆராய்ந்து விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்க குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்­டும் என வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­றை­ய­ தி­னம் கைதடியில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ னர் ஜெய­சே­க­ரம் மகா­தேவா சிறு­வர் இல்­லத்­தில் உள்ள திடீர் குழப்­ப­நிலை தொடர்­பில் மாகாண …

Read More »

தமிழ் மக்­க­ளின் காணி­யில் சிங்­கள மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி வேலை­கள்!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மகா­வலி எல் வல­யம் என்ற போர்­வை­யில் அப­க­ரிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் காணி­யில் வசிக்­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கு ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா­ யில் 6 ஆயி­ரம் ஏக்­கர் நிலப்­ப­ரப்­புக்கு நீரை வழங்­கும் அபி­வி­ருத்தித் திட்­ட­ வே­லை­கள் இடம்­பெற்று வரு­கின்றன என மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றஞ் சாட்­டி­யுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகாண …

Read More »

பியருக்குச் சண்டை- குடும்பத்தலைவர் கொலை!

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின் போது ஒருவர், பியர் மதுபான போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாவலப்பிட்டி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம்  பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் வெடிபொருள்கள் வெடிப்பு!!

முல்லைத்தீவு, இரட்டைவாய்க்காலில் இன்று மாலை வெடிபொருள்கள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இனந்தெரியாதவர்களால் மூட்டப்பட்ட தீயால் போரில் கைவிடப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன என்று கூறப்படுகின்றது. புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாது காணப்படுகின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.

Read More »

இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?

இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள்  அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக  உலகில் பல்வேறு நாடுகளில் …

Read More »

காற்­றின் வேகம் அதி­க­ரிக்­கும்!

தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில், இலங்­கை­யி­லி­ருந்து 900 கிலோ மீற்­றர் தொலை­வில் குறைந்த தாழ­முக்­கம் நேற்று மாலை நிலை­கொண்­டி­ருந்­தது. இந்­தக் குறைந்த தாழ­முக்­கம் கார­ண­மாக வடக்கு – கிழக்­குப் பகு­தி­க­ளில் காற்­றின் வேகம் நேற்­றைய தினத்தை விட அதி­க­மாக இருக்­கும். இவ்­வாறு வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் பிமே­ர­லால் தெரி­வித்­தார். தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில் நிலை கொண்­டி­ருந்த குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மையம், இந்­தி­யா­வின் ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நேற்­று­முன்­தி­னம் …

Read More »

குளத்­தில் இருந்து ஆணின் சட­லம் மீட்பு!

முல்­லைத்­தீவு மாங்­கு­ளம், மதகு வைத்த குளத்­தி­லி­ருந்து ஆண் ஒரு­வர் சட­ல­மாக நேற்று நண்­ப­கல் மீட்­கப்­பட்­டார். அதே இடத்­தைச் சேர்ந்த 2 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான காளி­யண்­ணன் சூரி­ய­கு­மார் (வயது – 39)என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வ­ரா­வார். சூரி­ய­கு­மாரை நீண்ட நேர­மாக் காண­வில்லை என அவ­ரது உற­வி­னர்­கள் தேடி­னர். வீட்­டின் அரு­கில் உள்ள மதகு வைத்த குளக் கரை­யோ­ர­மாக அவ­ரின் துவிச்­சக்­கர வண்­டி­யும், அவர் அணிந்­தி­ருந்த பாத­ணி­க­ளும் காணப்­பட்­டன. இதை அடுத்து குளத்­தி­னுள் …

Read More »