Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 185)

இலங்கை செய்திகள்

வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடு உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொலை வழக்­கில் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட 7 குற்­ற­வா­ளி­கள் சார்­பில் முன்­வைக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனு­வுக்கு அமை­வாக, தீர்ப்­பா­யத்­தால் நடத்­தப்­பட்ட மூல வழக்­கே­டு­கள் மற்­றும் அதன் பிர­தி­கள் உயர் நீதி­மன்­றில் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டன. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றப் பதி­வா­ளர் திரு­மதி மீரா வடி­வேற்­க­ர­சன் மற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­கள் நேரில் சென்று வழக்கு ஆவ­ணங்­களை உயர் நீதி­மன்­றப் பிர­திப் பதி­வா­ளர் சட்­டத்­த­ரணி கிரி­ஷானி டி கோத்­த­கொ­ட­யி­டம் நேற்­றுக் கைய­ளித்­த­னர். புங்­கு­டு­தீவு மாணவி …

Read More »

வாழைத்­தோட்­டத்தில் வாழைக்­கு­லை­கள் திருட்டு!

நீர்­வேலி தெற்குப் பகு­தி­யில் உள்ள வாழைத்­தோட்­டம் ஒன்­றில் 25க்கும் மேற்­பட்ட வாழைக்­கு­லை­கள் திரு­டப்­பட்­டுள் ளன. இந்­தச் சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. வாக­னத்­தில் வந்த திரு­டர்­கள் குறித்த தோட்­டத்­துக்­குள் நுழைந்து அங்­கி­ருந்த 25க்கும் மேற்­பட்ட கதலி வாழைக்­கு­லை­களை கள­வா­டிச் சென்­றுள்­ள­னர். கள­வா­டப்­பட்ட வாழைக்­கு­லை­க­ளின் பெறு­மதி 30ஆயி­ரம் ரூபா­வுக்கு மேல் என செய்­கை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர். இந்­தத் தோட்­டத்­தில் கடந்த இரண்டு மாதத்­துக்கு முன்­ன­ரும் திரு­டர்­கள் தமது கைவ­ரி­சையைக் காட்­டி­யி­ருந்­த­னர். விவ­சா­யி­க­ளால் பயி­ரி­டப்­ப­டும் விளை …

Read More »

கூட்­ட­மைப்­பின் வெற்­றியை யாரா­லும் அசைக்க முடி­யாது

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வடக்கு – கிழக்­கில் தர­மான – பொருத்­த­மான வேட்­பா­ளர்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கள­மி­றக்­கும். கூட்­ட­மைப்­பின் வெற்­றியை எவ­ரா­லும் அசைக்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். “கூட்­ட­மைப்­பின் மூன்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் தற்­போது வேட்­பா­ளர் தெரி­வில் ஈடு­பட்­டுள்­ளன. வேட்­பா­ளர்­கள் தெரி­வில் இளை­யோ­ருக்­கும், பெண்­க­ளுக்­கும் முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டும். வடக்­கில் மட்­டு­மல்ல கிழக்­கி­லும் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­கள் வேட்­பா­ளர்­கள் …

Read More »

விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு கடூழிய சிறை

கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தது. இந்த குற்றவாளிகள் மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவா்கள் என தெரிவிக்கப்பட்டது. எட்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். தேடுதல் ஒன்றுக்காக மருத்துவர் உட்பட 7 …

Read More »

பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!

பாலி­யல் தவறு செய்­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆண்மை நீக்க செய்­ய­ வேண்­டும் என்று சபை­யில் நேற்­றுக் கொந்­த­ளித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம். விடு­த­லைப் புலி­கள் இருந்­தி­ருந்­தால் இத்­த­கைய ஆசி­ரி­யர்­க­ளுக்கு உட­ன­டி­யா­கவே சாவுத் தண்­டனை வழங்­கப்­பட்­டு­வி­டும் என்று சக உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ர­னும் அதனை ஆமோ­தித்­தார். வடக்கு மாகாண சபை­யின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தம் நேற்று இடம்­பெற்­ற­போது, மாணவ, மாண­வி­க­ளைக் குறிப்­பிட்ட சில ஆசி­ரி­யர்­கள் பாலி­யல் ரீதி­யில் துன்­பு­றுத்­து­வது குறித்­துப் …

Read More »

அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை

மத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யி­னரால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் கடந்த மூன்று நாட்­க­ளாக 9, 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் மேற்­கொண்ட திடீர் சோத­னை­யின்­போதே நிர்­ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்­பனை செய்த வியா­பா­ரிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நுகர்வோர் விவ­கார சபையின் …

Read More »

டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினது விளக்கமறியல் நீடிப்பு.!

11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் எதிர் வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் …

Read More »

மாண­வர்­க­ளுக்கு இல­வச போக்­கு­வ­ரத்து.!

புகை­யி­ரத சேவை ஊழி­யர்­களின் பணி பகிஷ்­க­ரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் புகை­யி­ரத பரு­வ­கால சீட்­டுக்­களை வைத்­தி­ருக்கும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு தனியார் பேருந்­து­களில் இல­வச போக்­கு­வ­ரத்து சேவையை வழங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்கம் தெரி­வித்­துள்­ளது. புகை­யி­ரத தொழிற்சங்­கங்கள் மேற்­கொண்­டுள்ள பணி பகிஷ்­க­ரிப்பு தொடர்ந்தும் இடம்­பெ­று­மானால் புகை­யி­ரத பரு­வ­கால சீட்­டுக்­களை வைத்­தி­ருக்கும் மாண­வர்­க­ளுக்கு தனியார் பேருந்­து­களில் இல­வ­ச­மாகச் செல்ல சந்­தர்ப்பம் அளிக்­கப்­படும் என இலங்கை தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்க தலைவர் …

Read More »

மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!

ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­கள் அனை­வ­ரும் சித்­தி­ய­டைந்து எதிர்­கா­லத்தை வெற்­றி­கொள்ள வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வ­சம் வாழ்த்­தி­யுள்­ளார். ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்சை இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இது தொடர்­பில் கல்வி அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இம்­முறை 5ஆயி­ரத்து 116 பரீட்சை மத்­திய நிலை­யங் களில் 6 லட்­சத்து 88 ஆயி­ரத்து 573 விண்­ணப்­ப­தா­ரி­ கள் தோற்­ற­வுள்­ள­னர். பரீட்சை சட்­டதிட்­டங்­க­ ளுக்கு உட்­பட்டு அனைத்து …

Read More »

யாழ்ப்­பா­ணத்­தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!

யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு இரண்­டா­வது சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­கள் கட்­டுப் பணம் செலுத்தி வரு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில், சங்­கானை பிர­தேச சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக்­குழு கட்­டுப் பணம் செலுத்­தி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் வல்­வெட்­டித்­துறை நகர சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. மேலும், சாவ­கச்­சேரி நகர சபைத் …

Read More »