Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 183)

இலங்கை செய்திகள்

விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய நீதிமன்று அனுமதி!!

யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை யாழ்ப்பாணம் முற்றவெளியில் தகனம் செய்யத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது இடத்தில் பூதவுடலைத் தகனம் செய்வது பொதுத் தொல்லை என மனு தாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் பொலிஸார் தேரரின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்ய அனுமதி கோரினர். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்த நீதிவான், தேர்ரின் பூதவடலை தகனம் …

Read More »

2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு?

2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு? கண்டிப்பா உங்களோட வாக்கை பதிவு பண்ணுங்க..!! [poll id=”6″]

Read More »

அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு

தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் நேற்றுமுன்தினம் நோயாளர் காவுவண்டியில் சென்று பரீட்சை எழுதினர். மருத்துவ நிபுணர் தனது மேற்பார்வையில் மாணவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். தாதியரும் உதவிக்குச் சென்றனர். ஒருவருக்கு டெங்குக் காய்ச்சல், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கானவர். இவர்கள் குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். பரீட்சை இடம்பெறும் காலத்தில் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் …

Read More »

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளின் இறு­வட்­டுக்­கள் மீட்­பு

கிளி­நொச்சி – இரா­ம­நா­த­பு­ரம் பகு­தி ­யில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் முகாம் இருந்த இடத்­தில் சில இறு­வட்­டுக்­கள் மீட்­கப்­பட்­டுள்ளன என இரா­ம­நா­த­பு­ரம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவை நேற்­று­முன்­தி­னம் மீட்­கப்­பட்­டன. அவற்­றில், தலை­வர் பிர­பா­க­ர­னின் வாழ்க்கை வர­லாறு மற்­றும் அவ­ரது வீரத்­தைப் பிர­தி­ப­லிக்­கக் கூடிய காணொ­ளி­கள் காணப்­ப­டு­கின்­றன என இரா­ம­நா­த­பு­ரம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிளி­நொச்சி – இரா­ம­நா­த­பு­ரம் பகுதி, மக்­க­ளின் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­பட்ட நிலை­யில், அங்கு வீடு கட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போதே, …

Read More »

ஒலு­ம­டு­வில் மீளச் செயற்படும் ஆயுள்­வேத மருத்­து­வ­மனை!

முல்­லைத்­தீ­வில் ஒலு­மடு உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை என்­பன மீள இயங்க ஆரம்­பித்­துள்­ளன. ஒலு­ம­டுப் பகு­தி­யில் உள்ள புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச சபை­யின் உப அலு­வ­ல­கம் மற்­றும் சித்த ஆயுள்­வேத மருத்­து­வ­மனை, நூல­கம் என்­பன கடந்த காலங்­க­ளில் சிறப்­பா­கச் செயற்­பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் கார­ண­மாக சேத­ம­டைந்­தன. மீள்­கு­டி­ய­மர்­வின் பின்­னர் குறித்த பிர­தே­சம் இரா­ணுவ வச­மா­னது. குறித்த பகு­தியை விடு­விக்­கு­மாறு பல்­வேறு தரப்­புக்­க­ளும் விடுத்த கோரிக்­கைக்கு …

Read More »

தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை மீட்பு!

விடு­த­லைப் புலி­க­ளி­னால் வழங்­கப்­பட்ட தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை ஒன்று முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் எரிந்த நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு, சாளம்­பன்- பாண்­டி­யன்­கு­ளத்தைச் சேர்ந்த 55 வய­து­டைய சுப்­பையா வில்­வ­ராசா என்­ப­வ­ரின் அடை­யாள அட்­டையே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், பாதிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளின் உடை­மை­கள் சேதங்­க­ளுக்­குள்­ளான நிலை­யில் இன்­றும் முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் ஆங்­காங்கே அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நி­லை­யில், குறித்த நப­ரின் அடை­யாள அட்டை சேத­மாக்­கப்­பட்ட நிலை­யில் நேற்­றைய …

Read More »

விபத்­து 2 பேர் உயி­ரி­ழப்பு

கிளி­நொச்­சி­யில் நேற்று இரவு இடம்­பெற்ற விபத்­துச் சம்­ப­வத்­தில் இரு­வர் உயி­ரி­ழந்தனர். மேலும் இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்துவ மனையில் சேர்க்­கப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி ஏ9 வீதி­யில் தட்­டு­வன் கொட்­டிப் பகு­தி­யில் இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த சிங்­க­ராசா செந்­தில்­நா­தன் மற்­றும் கர­வெட்டி கர­ண­வா­யைச் சேர்ந்த நல்­ல­த­தம்பி துஸ்­யந்­தன் (வயது –36) ஆகி­ய­வர்­களே உயி­ரி­ழந்­த­னர். மேலும் பெண் ஒரு­வர் உட்­பட இரு­வர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். இரண்டு மோட்­டார் சைக்­கிள்­கள் எதி­ரெ­திரே …

Read More »

பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை மீட்பு.!

கலஹா புபு­ரஸ்ஸ டெல்டா தோட்ட பச்­சைக்­காட்டுப் பிரிவில் கற்­குகை ஒன்­றி­னுள்­ளி­ருந்து பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. அருள் வாக்­குக்­கூறும் நப­ரொ­ரு­வரின் தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த சிலை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேற்­படி சிலை­யா­னது தோட்­டத்தில் அமைந்­துள்ள ஆறு ஒன்­றுக்கு அருகில் இருந்த கற்­குகை ஒன்­றுக்­குள்­ளி­ருந்தே மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த தோட்­டத்தில் மார்­கழி பஜ­னையை முன்­னிட்டு வெள்­ளிக்­கி­ழமை இரவு 8 மணி­ய­ளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்­றுள்­ளது. இதன் போது பஜனை …

Read More »

இர­ணை­ம­டுக் குளத்­தின் துரு­சுக்­க­தவு சீர­மைப்பு!!

இர­ணை­ம­டுக் குளத்­தின் வாய்க்­கா­லில் வீழ்ந்த நீர்ப்­பா­சன துரு­சுக் கதவு சீர­மைக்­கப்­பட்­டுள்­ளது. மாவட்ட நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ள­ரின் முயற்­சி­யி­னால் கதவு தற்­போது சீர்­செய்­யப்­பட்­டுள்­ளது – என விவ­சா­யி­கள் சம்­மே­ள­னத்­தி­னர் தெரி­வித்­த­னர். குளத்­தின் இட­து­கரை வாய்க்­கா­லின் துரு­சுக் கத­வு­கள் இரண்­டில் ஓர் கத­வா­னது கடந்த 20 தினங்­க­ளுக்கு முன்­னர் கழன்று வாய்க்­கா­லுக்­குள் வீழ்ந்­தது. அவ்­வாறு வீழ்ந்த கதவை மீட்டு சீர்­செய்­வ­தற்கு 15 நாள்க­ளாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் ஒற்­றைக் கத­வின் மூலமே தண்ணீர் …

Read More »

நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.

Read More »