Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 18)

இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு

இலங்கையில் கொரோனா - 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு

இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களில் இதுவரை 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் …

Read More »

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (14) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை மூலம் இது தற்கொலை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனினும் தற்கொலைகான சரியான காரணம் என்னமும் அறியப்படவில்லை. முன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவரும் …

Read More »

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா! ஒன்பதாவது மற்றும் பத்தாவது கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் 56 வயதுடைய பெண்ணும் மற்றும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …

Read More »

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை! இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் நேற்று 14.03.2020 எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் …

Read More »

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?

மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்? கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வைரஸ் தாக்கமுடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிற்கான தனிமைப்படுத்தல் முகாமை மன்னாரில் அமைக்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவலையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமது பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க வேண்டாமென மக்கள் அரசியல், மத பிரமுகர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது செயற்படாமல் உள்ள மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ …

Read More »

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை – மஹிந்த

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை - மஹிந்த

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை – மஹிந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உரிய வேலைத்திட்டம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் இந்த வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும், அறிவு மற்றும் ஐக்கியம் …

Read More »

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த நபர் ஏற்கனவே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதி செய்துள்ளதுடன், மொத்தமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா! நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு …

Read More »

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் மூன்று பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவர்களில் ஒருவர் ஜேர்மனியிலிருந்து வருகை தந்தவர் என்றும் மற்றைய இருவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்கள் இருவரும் மட்டக்களப்பு கோரோனா தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதன்மூலம் …

Read More »

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் …

Read More »

ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன

ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் - வஜிர அபேவர்தன

ரணிலின் பொறுமையை பலவீனமாக கருதாதீர் – வஜிர அபேவர்தன “ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமையை சஜித் அணி பலவீனமாக கருதக்கூடாது. புதிய கட்சியில் இணைபவர்களின் பதவிகள் பறிக்கப்படும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் ஆதரவு அணி உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்தார் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” ஐக்கிய தேசியக்கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் புதிய கட்சியில் இணையமுடியாது. அவ்வாறு …

Read More »