Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 178)

இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

போர்க் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். வவுனியா தபால் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (13) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

Read More »

பெண்களும் மதுபானம் வாங்கலாம், விற்கலாம்

இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவது மற்றும் விற்பதற்கு இருந்த தடை 38 வருடத்திற்கு பின் நீக்கப்பட்டு உள்ளது இலங்கை கடந்த 1979ம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டு வந்தது. அதில் இருந்து பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நடைமுறையில் இருந்த நிலையிலும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது. …

Read More »

கோவி­லில் மயங்­கிய பூச­கர்- உயி­ரி­ழந்­தார்!!

பூசைக்­காக கோவில் மண்­ட­பத்­தைக் கழு­விய பூச­கர் மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் கொடி­கா­மம் வெள்­ளாம்­போக்­கட்­டி­யில் நேற்று இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த ப.திரு­லோ­க­நா­தன் (வயது – 61) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். நெஞ்­சு­வலி என்­று­கூ­றி­ய­படி மயங்கி வீழ்ந்­துள்­ளார். வாக­னம் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்டு அவர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போது அவர் அதற்கு முன்­னரே உயி­ரி­ழந்­து­விட்­டமை தெரி­ய­வந்­தது. சட­லம் மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர் என்று தெரிவிக்கப்ட்டது.

Read More »

தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் கைது!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Read More »

போர்க்­குற்­றங்­கள் இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் பிரிட்­டன் விசா­ர­ணை­யாம்!

இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக பிரிட்­டன் விசா­ரணை நடத்­தி­யி­ருப்­ப­தாக சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. பிரிட்­ட­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட இரா­ணுவ அதி­கா­ரி­யி­டமே, போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டுள்­ளது. எப்­போது இந்த விசா­ரணை நடத்­தப்­பட்­டது, விசா­ர­ணைக்­குள் ளாக்­கப்­பட்ட இரா­ணுவ அதி­காரி யார் என்ற விவரங்­கள் எதை­யும் சிங்­கள ஊட­கம் வெளி­யி­ட­வில்லை. புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் கோரிக்­கைக்கு அமை­யவே பிரிட்­டன் இந்த விசா­ர­ணையை நடத்­தி­யி­ருப்­ப­தாக அந்­தச் செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.

Read More »

மருத்துவமனைக்கு அருகில் சிசு மீட்பு

கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் சிசுவொன்று மீட்கப்பட்டது. மருத்துவமனைக்கு அருகில் இன்று சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு மருத்துவனையில் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

மயில்­வா­க­ன­பு­ரத்­தில் முதிரை மரக்­குற்­றி­கள் கைப்பற்றப்பட்டன

மயில்­வா­க­ன­பு­ரம் காட்­டுப்­ப­கு­தி­யில் அனு­ம­தி­யின்­றித் தறிக்­கப்­பட்ட 15 முதிரை மரக்­குற்­றி­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று தரு­ம­பு­ரம் பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. தரு­ம­பு­ரம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மயில்­வா­க­ன­ பு­ரம் காட்­டுப்­ப­கு­தி­யில் தொடர்ச்­சி­யாக மரக்­க­டத்­தல் இடம்­பெற்று வரு­வ­தாக பொலி­ஸா­ருக்குத் தக­வல் கிடைத்­துள்­ளது. சம்­ப­வ­தி­னம் அங்கு சென்ற பொலி­ஸார் தறிக்­கப்­பட்ட நிலை­யில் காணப்­பட்ட 15 முதிரை மரக்­குற்­றி­களை கைப்­பற்­றி­னர். சந்­தே­க­ந­பர்­கள் எவ­ரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. கைப்­பற்­றப்­பட்ட மரக்­குற்­றி­களை நீதி­மன்­றில் பாரப்­ப­டுத்­து­வ­துக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது …

Read More »

காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சந்­தித்­தார் ஹரி ஆனந்த சங்­கரி

கனே­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உ.ஹரி ஆனந்த சங்­கரி முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு பய­ணம் மேற்­கொண்டு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளை­யும், கேப்­பா­பு­ல­வில் போராட்­டம் நடத்­தும் மக்­க­ளை­யும் விடு­விக்­கப்­பட்ட இடங்­க­ளை­யும் பார்­வை­யிட்­டுள்­ளார். முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­துக்கு முன் காணா­மல்­போ­னோர்­கள் நடத்­தி­வ­ரும் போராட்ட கொட்­ட­கைக்கு நேற்று­க் காலை சென்ற அவர் அங்கு காண­மல் போன­வர்­க­ளின் உற­வி­னர்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார். இதன்­போது, ‘முந்நூறு நாள்­க­ளுக்கு மேலாக போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரும் காணா­மற் போன­வர்­க­ளின் விட­யத்­தில் இங்­குள்ள அர­சி­யல்­த­லை­வர்­களையோ அரச …

Read More »

யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்!

கிளி­நொச்­சி­யை­யும், முல்­லைத்­தீ­வை­யுமே மகிந்த ராஜ­பக்ச அரசு விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டது. யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான்­தான். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்­தார். ஈவெ­யாங்­கொட பிர­தே­சத்­தில் நேற்­று­முன்­தி­னம் மாலை நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பில் இத­னைக் கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போரை வென்­ற­தா­கக் கூறு­கின்­றார்­கள். போரின் மூன்­றில் இரண்டு பங்கை யார் முடித்­தது. யார் யாழ்ப்­பா­ணத்தை புலி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­யது? எனது அரசு ஆட்­சியை பொறுப்­பேற்ற ஓராண்டு காலத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து …

Read More »

கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!

கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­று­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. உத்­தேச புதிய களனி பால நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இந்த இரு வெளி­யேறும் பாதை­களும் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தாக அந்த அதி­கார சபை குறிப்­பிட்­டது. அதன்­படி இன்று முதல், கட்­டு­நா­யக்க அதி­வேக பாதை ஊடாக களனி, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்குள் வரு­வ­தற்கு பேலி­ய­கொடை வெளி­யேறும் …

Read More »