Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 177)

இலங்கை செய்திகள்

தீர்­வுக்கு முயற்­சித்­தேன் – மகிந்த

தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்­வொன்றை வழங்­கு­வ­தற்­குப் பல வழி­க­ளி­லும் நாம் முயற்­சித்­தோம். அர­ச­மைப்­பில் மாற்­றம் கொண்­டு­வ­ரு­வ­தற்­கும் உத்­தே­சித்­தி­ருந்­தோம். ஆனால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இத­ய­சுத்­தி­யு­டன் செயற்­ப­டா­த­தா­லேயே அந்த முயற்­சி­கள் கைகூ­ட­வில்லை. இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-, தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டி­யி­லி­ருந்து நான் இன்­னும் பின்­வாங்­க­வில்லை. அர­சி­யல் தீர்வை நோக்­கிப் பய­ணிப்­ப­தற்­கா­கத் என்­னால் விடுக்­கப்­பட்ட அழைப்­பு­களை சம்­பந்­தன் நிரா­க­ரித்தே …

Read More »

புதுக்­கு­டி­யி­ருப்­பில் அரச தலை­வ­ரின் கட்­ட­வுட் தீக்­கிரை!!

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்­தில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி வேட்­பா­ளர் அலு­வ­ல­கம் ஒன்­றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த அர­ச­த­லை­வ­ரின் படம் பொறிக்­கப்­பட்ட விளம்­பரப் பதாகை இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளி­னால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வ­வம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது: புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­ச­சபை தேர்­த­லில் மல்­லி­கைத்­தீவு, மந்­து­வில், சிவ­ந­கர் மற்­றும் ஆனந்­த­பு­ரம் போன்ற கிரா­மங்­களை ஒன்­றி­ணைத்த புனி­த­வ­ள­ந­கர் 6ஆம் வட்­டா­ராம் தேர்­தல் தொகு­தி­யில் சுதந்­தி­ர­க் கட்­சி­யின் வேட்­பா­ள­ராக அ.பர­ம­தாஸ் என்­ப­வர் போட்­டி­யி­டு­கின்­றார். இவர் தனது தேர்­தல் பரப்­பு­ரைக்­காக கட்சி அலு­வ­ல­கம் ஒன்றை …

Read More »

அறு­வ­டை­செய்த நெல்லை சாலை­க­ளில் உல­ர­வி­டும் மாங்­குளம் விவ­சா­யி­கள்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் மாங்­கு­ளம் பிர­தே­சத்­தில் அறு­வடை செய்­யும் நெல்லை உலர வைப்­ப­தில் விவ­சா­யி­கள் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். மாங்­கு­ளம் பகு­தி­யில் நெல்லை உல­ர­வைக்­கும் தளங்­கள் இல்­லாத கார­ணத்­தால் இவ்­வாறு நெல்லை சாலை­க­ளில் கொட்டி உல­ர­வைக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. சாலை­ய­ரு­கில் நெல்­லைக் கொட்­டு­வ­தால் போக்­கு­வ­ரத்­துக்கு சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது. வாக­னச் சார­தி­கள் முகம்­சு­ளிக்­கின்­ற­னர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வன்னி மாவட்­டத்­தில் தற்­போது கால­போக அறு­வடை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆங்­காங்கே மழை பெய்து வந்­தா­லும் விவ­சா­யி­கள் …

Read More »

3 வயதுக் குழந்தை வெட்டிக் கொலை

கோடாரியால் வெட்டியதில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன், கொலையாளி தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று காலை யாழ்.வண்ணாா் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. வண்ணாா் பண்ணை பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய வீட்டிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், கொலையாளியின் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் …

Read More »

லசந்த கொலை வழக்கில் அதிர்ச்சித் திருப்பங்கள்!

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை செய்யப்பட்ட 2009 ஜனவரி 9ஆம் திகதிக்கு முதல் நாள், அவரது அலுவலகத்தை மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள் சிலர் கண்காணித்திருக்கும் அதிர்ச்சித் தகவலை புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். தாம் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். மேலும் கொலை இடம்பெற்ற பின் அதை விசாரித்து வந்த …

Read More »

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை நடைபெற்றது. இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.

Read More »

கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!

கமல்ஹாசன் குடியரசு தினத்தை ஒட்டி தன் தமிழகத்தில் தன் அரசியல் பயணத்தின் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுவிட்டார். தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் புத்தாண்டை ஒட்டி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள், கட்சியின் சின்னம், பெயர் என பலவற்றிற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அவரின் 2.0 படம் வெளியாகவுள்ளது. …

Read More »

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மனு நிராகரிப்பு

தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதியரசர் பிரியசாத் டெப், சிசிர த ஆப்ரூ மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய Trial at Bar தீர்ப்பாயம் முன்னிலையிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டது.

Read More »

மகிந்தவின் எச்சரிக்கை

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி பெரு வெற்­றி­பெற்­றா­லும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டனோ அல்­லது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டனோ நாம் இணை­ய­மாட்­டோம். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார். உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்கமாட்­டோம் எனத் தெரி­வித்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைப்­போம் எனத் தெரி­வித்­தி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச …

Read More »

நாடு­க­டந்த அர­சு உறுப்­பி­னர் நாட்­டுக்குள் நுழையத் தடை­!

கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய நாடு கடந்த தமி­ழீழ அர­சின் உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கு இலங்­கைக்­குள் நுழை­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்­காக அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று கொழும்பு ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. சுரேஸ்­நாத் இரத்­தி­ன­பா­லன் (வயது –-48) தனது மனைவி மற்­றும் இரண்டு குழந்­தை­க­ளு­டன் அபு­தாபி வழி­யாக கடந்த வியா­ழக் கிழமை மாலை 3.45 மணி­ய­ள­வில் கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கி­னார். குடி­வ­ரவு அதி­கா­ரி­க­ளால் அவர்­க­ளின் கட­வுச்­சீட்­டு­கள் …

Read More »