Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 176)

இலங்கை செய்திகள்

கோத்­தா­வின் பாது­காப்பு ரணில்­ தான்!!

Maithripala Sirisena

முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச கைது செய்­யப்­ப­டா­மைக்கு, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கார­ணம் என்று அதி­ர­டி­யா­கத் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. கோத்­த­பாயவைக் கைது­செய்­ய­வேண்­டாம் என்று தாம் எந்த உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்­க­வில்லை. இவ்­வாறு தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. ஊட­கங்­க­ளின் ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பு அரச தலை­வர் அலுவலகத்தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­தா­வது-: கோத்­த­பாய …

Read More »

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக கைவிட்ட வர்த்தகர்கள் கௌரவிப்பு-(படம்)

பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்… பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட …

Read More »

வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முப்­ப­டைப் பாது­காப்­புக்கு ஏற்­பாடு

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முப்­ப­டை­யி­ன­ரை­யும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. பொலிஸ் திணைக்­க­ளத் தின­ருக்­கும், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்­கும் இடையே கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. வாக்­க­ளிப்பு நிலை­யத்­திலி ­ருந்து 400 மீற்­றர்­க­ளுக்கு வெளியே முப்­ப­டை­யி­னர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். அவர்­கள் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­னுள்­ளேயோ, வாக்கு எண்­ணும் நிலை­யத்­தின் உள்­ளேயோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­ லும், வாக்கு எண்­ணும் …

Read More »

வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு ஒத்­தி­வைத்த கடூ­ழி­யச் சிறை!!

சிறு­மி­யைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 2 வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இழப்­பீ­டாக 40 ஆயி­ரம் ரூபா செலுத்த வேண்­டும் என்­றும் நேற்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் கடந்த 2012ஆம் ஆண்டு சிறு­மி­யைக் கடத்­திச் சென்று கன­க­ரா­யன் குளம் பகு­தி­யில் தடுத்து வைத்­தி­ருந்­த­தோடு 3 தட­வை­கள் வன்­பு­ணர்ந்­தார் என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அதற்­க­மைய அவ­ருக்கு எதி­ராக 4 வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. வழக்கு யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் …

Read More »

கூட்டு அரசு தொட­ருமா?

கூட்டு அரசை நிறு­வும் நோக்­கு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ ணர்வு ஒப்­பந்­தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் கூட்டு எதிர்க்­கட்­சி­யும் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் ஆளும் கட்­சி­யி­டம் கேள்வி எழுப்­பி­ய­மை­யி­னால் நேற்­றுச் சபை­யில் கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை, மகிந்த அணி நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் தினேஷ் குண­வர்­தன கேள்வி எழுப்­பி­யதை அடுத்தே சபை­யில் சர்ச்­சை­யான நிலமை ஏற்­பட்­டது. …

Read More »

இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்

இரண்டு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை  மேற்­கொண்டு   இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி ஜக்கோ விதோதோ இன்று  இலங்கை வர­வுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பிற்­கி­ணங்க இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். இவ்­வி­ஜ­யத்தின் போது இலங்கை மற்றும் இந்­தோ­னே­ஷியா ஆகிய இரு நாட்டு தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான உத்­தி­யோக பூர்வ சந்­திப்பு  இடம்­பெ­ற­வுள்­ளது. அத்­தோடு பிர­தமர் மற்றும் வெளி­வி­வகார அமைச்சர் ஆகி­யோ­ரையும்  இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி சந்­திக்­க­வுள்ளார். இச் சந்­திப்பின்  போது, இந்­தோ­னே­ஷியா இலங்­கைக்­கி­டை­யி­லான இரு தரப்பு உற­வுகள் …

Read More »

அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்.!

மகிந்த

நான் ஆட்சியில் இருக்கும் போது  பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். பதிவி ஆசையில் பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார். …

Read More »

மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்த பெட்­டி­யில் வெடி­பொ­ருள்­கள்!!

யாழ்ப்­பா­ணம், மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்து வந்த மரப்­பெட்டி ஒன்­றி­லி­ருந்து வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன என்று ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அதில் 4 கண்­ணி­வெ­டி­கள், 2 மோட்­டார் குண்­டு­கள், 2 சார்ச்­சர் என்­பன மீட்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. “கட­லில் நேற்று மாலை 5 மணி­ய­வில் பச்சை நிற மரப் பெட்டி ஒன்று மிதப்­பதை மீன­வர்­கள் சிலர் அவ­தா­னித்­துள்­ள­னர். அது தொடர்­பில் மண்­டை­தீவு பொலிஸ் காவ­ல­ர­ணுக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டது. பொலி­ஸார் மரப் பெட்­டியை மீட்­ட­னர். …

Read More »

காணா­மல்­போன சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் ஐ.நாவில் குழப்­பம்

வடக்­கில் போரின் பின்­னர் காணா­மல்­போன சிறு­வர்­க­ளில் 611பேர் இன்­று­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன. ஆனால் ஐ.நாவில் இடம்­பெ­றும் 77ஆவது அமர்­வின் சிறு­வர் உரிமை மாநாட்­டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவ­ரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதி­கா­ரி­கள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜெனி­வா­வில் இடம்­பெ­றும் 77ஆவது ஐ.நா கூட்­டத்­தொ­ட­ரின் சிறு­வர் உரிமை மாநாடு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. எதிர்­வ­ரும் 2ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதில் இலங்கை சார்ந்த விட­யம் …

Read More »

முள்­ளி­ய­வ­ளை­யில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!

முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வ­ளை­யில் நேற்று இரவு நடந்த வாள்­வெட்டு மற்­றும் தாக்­கு­த­லில் இரு­வா் படு­கா­ய­ம­டைந்­த­னர். இந்­தச் சம்­ப­வம் இரவு 7 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது. முள்­ளி­ய­வளை 4 ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஜெய­சீ­லன் ஜனு­ராஜ் (வயது -20), முள்­ளி­ய­வளை 2ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த தங்­க­ராசா டியானு (வயது-20) ஆகி­யோரே காய­ம­டைந்­த­னர். ஒரு­வர் வெட்­டுக்­கா­யங்­க­ளு­ட­னும், மற்­றை­ய­வர் அடி­கா­யங்­க­ளு­ட­னும் மாவட்ட மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இரு குழுக்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கம் கைலப்­பில் முடிந்­தது என்­றும், …

Read More »