Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 175)

இலங்கை செய்திகள்

மக்கள் மனங்களை வென்றவர் என்றும் மறையப்போவது கிடையாது

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் . நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு …

Read More »

மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்

கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த சில பொது மக்கள் இன்று மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளுர் வீதிகள் அனைத்தும் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் எனவே தாங்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு தாம் மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளனர்.

Read More »

இடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் ; மஹிந்த

வட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வெற்றிக்காக இரவு பகல் பாராது படுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமகு இடையூறு செய்தாலும் நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாட வேண்டும். கால்டன் இல்லத்தில் …

Read More »

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 57 லட்­சத்து 60 ஆயி­ரத்து 867பேர் வாக்­க­ளிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். 13 ஆயிரத்து 420  மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 383 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீனநகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில்போட்டியிடும்வேட்பா ளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் நேற்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,, முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இலகுவாக நடந்துவிடவில்லை. …

Read More »

சிறிலங்கா சுதந்திர கட்சிக்குப் பேரிடி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.கவே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. பல …

Read More »

30 நாள்­க­ளுக்­குள் 6,203 பேருக்கு டெங்கு!!

நாட்­டில் மீண்­டும் டெங்­கு­நோய் தீவி­ர­மாகப் பர­வி­ வ­ரு­கின்­றது. ஜன­வரி மாதத்­தில் மாத்­தி­ரம் 6 ஆயி­ரத்து 203 பேர் டெங்­கு­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சுகா­தார அமைச்­சின் தொற்­று­நோய் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­துள் ளது. இடை­யி­டையே பெய்­யும் மழை கார­ண­மா­கவே டெங்­கு­நோய் வேக­மாகப் பரவ ஆரம்­பித்­துள்­ளது என்று சுட்­டிக்­காட்­டப்­பட் டுள்­ளது. டெங்கு நுளம்பு பெரு­காத வகை­யில் சுற்­றா­டலை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளு­மாறு மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர். கடந்த ஆண்டு இலங்­கைக்கு டெங்கு நோயால் பெரும் அச்­சு­றுத்­தல் …

Read More »

அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றுக்கு மாற்றம்!!

உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு …

Read More »

இள­வா­லை­யில் இளம்­பெண் மர்­ம­மான முறை­யில் சாவு

இள­வாலை, சேந்­தாங்­கு­ளத்­தில் இரு பிள்­ளை­க­ளின் தாய் ஒரு­வர் மர்மமான முறை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது. இரு பிள்­ளை­க­ளின் தாயான அன்­ரன் உத­ய­ராஜ் டிலக்­சினி என்­பரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார். இவ­ரது கண­வர் ஒரு பிள்­ளையை அழைத்­துக் கொண்டு உற­வி­னர் வீடு சென்­றுள்­ளார். உயி­ரி­ழந்­த­வ­ரின் தங்கை மற்­றொரு பிள்­ளையை அழைத்­துக் கொண்டு தேவா­ல­யம் சென்­றுள்­ளார். தாய் தெல்­லிப்­பளை மருத்­து­வ­மனை சென்­றி­ருந்­தார். டிலக்­சினி வீட்­டில் தனித்­தி­ருந்­துள்­ளார். மு.ப.10 மணி­ய­ள­வில் கண­வர் வீடு …

Read More »

வடக்கு, கிழக்கு இணைந்த கூட்­டாட்­சிக்­குள் அதி­காரப் பகிர்வு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு – கிழக்கு இணைப்­பைக் கைவிட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக் கட்­ட­மைப்­புக்கு இணங்கி விட்­டது என்று விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­யில், வடக்கு – கிழக்கு இணைந்த மாகா­ணத்­துக்­குள் கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கட்­ட­மைப்­புக்­குள்ளே அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­கள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் அறிக்கை வவு­னி­யா­வில் …

Read More »