நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்’ எனக் குறிப்பிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (சனிக்கிழமை) பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரணியின் நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் தமது உறவுகளை எண்ணி கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வவுனியா …
Read More »சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு
சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு சீனாவின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ராணுவ பட்ஜெட்டுக்கென கடந்த நிதியாண்டைவிட கூடுதலாக 7 சதவீதம் தொகையை ஒதுக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அரசு தீர்மானித்துள்ளது. உலகில் அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது 23 லட்சம் படைவீரர்களை வைத்திருக்கும் சீனா, …
Read More »ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம்
ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம் ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய ரசாயன குண்டு வீச்சில் 12 பேர் காயம் அடைந்தனர். ரசாயன குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைமுகமாக தயாரித்து வந்தனர். அதை முதன் முறையாக மொசூலில் பயன் படுத்தியுள்ளனர். ஈராக்கின் மிகப் பெரிய 2-வது நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்தது. அதை மீட்க ஈராக் …
Read More »பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. போகைன்வில்லி பகுதியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தின் தெற்கே இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 …
Read More »ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? – செல்லூர் ராஜூ மதுரையில் ஆய்வு
ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? – செல்லூர் ராஜூ மதுரையில் ஆய்வு ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்று செல்லூர் ராஜூ கூறினார். தமிழகம் முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்எண்ணை மற்றும் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரை, பாமாயில் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சீராக …
Read More »ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார்
ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிவிதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை இறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநில அரசின் …
Read More »தேர்தல் ஆணையம் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடைபெறும் – பாண்டியராஜன்
தேர்தல் ஆணையம் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடைபெறும் – பாண்டியராஜன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் உள்ளது என்று மா. பாண்டியராஜன் கூறினார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி சென்னை பாடியில் இருந்து அய்யா வைகுண்டர் தேரோட்டம் நடந்தது. தேர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பத்தூரில் …
Read More »ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு – பொதுமக்கள் அதிர்ச்சி
ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு – பொதுமக்கள் அதிர்ச்சி ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தென்வீக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள தேவாமங்கலம், குருவாலப்பர் கோவில், புதுக்குடி, பூவாயிக்குளம் ஆகிய இடங்களில் மீத்தேன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆய்வுக்காக ஆழ்குழாய் கிணறு அமைத்து, …
Read More »உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் – மனோஜ் பாண்டியன்
உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் – மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் உள்ளனர் என மனோஜ் பாண்டியன் பேசியுள்ளார். அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், காஞ்சீபுரம் மேற்கு கிழக்கு, மத்திய மாவட்டம், தென் சென்னை உள்ளிட்ட …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today