மாலியில் பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல் இந்த நிலையில், புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ராணுவச்சாவடிகள் மீது நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
Read More »தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன்
தமிழக மீனவர்களை காக்க தொடர்ந்து அ.தி.மு.க போராடும்- டிடிவி தினகரன் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தி குண்டு பாந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் சரோன் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் …
Read More »மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை – 30 பேர் பலி
மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை – 30 பேர் பலி போராளிக்குழு ஒன்று ஆயுதம் ஏந்தி அங்கு போராடி வருகிறது. நேற்று பாதுகாப்பு படையினருக்கும், அந்த போராளிக்குழுவுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 5 அப்பாவிகளும், 5 போலீஸ் அதிகாரிகளும், 20 போராளிகளும் பலியானார்கள். பலியான அப்பாவிகளில், ஒரு ஆசிரியரும் அடங்குவார். இத்தகவலை மியான்மர் நாட்டு அரசியல் தலைவர் ஆங்சான் சூகியின் …
Read More »நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த தீபா கணவர்
நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த தீபா கணவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் நாடியம்மன் கோவில் குளக்கரை அருகில் கடந்த 16–ந் தேதி முதல் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் …
Read More »இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர்: தப்பி வந்த மீனவர் பேட்டி
இலங்கை கடற்படையினர் குண்டு மழை பொழிந்தனர்: தப்பி வந்த மீனவர் பேட்டி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானார். மேலும் மீனவர் சரண் என்பவர் படுகாயம் அடைந்தார்.மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி ராமேசுவரம் …
Read More »அறிவால் பெண்கள் சாதிக்க முடியும்: கனிமொழி பேச்சு
அறிவால் பெண்கள் சாதிக்க முடியும்: கனிமொழி பேச்சு திருச்சி, புனித வளனார் கல்லூரி மற்றும் புனித வளனார் மேலாண்மை நிறுவனம் சார்பில் பெண்கள் தின விழாவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அறிவு என்று வருகையில் பெண்கள் யாருக்கும் எந்த இடத்திலும் சளைத்தவர்கள் கிடையாது. இந்த அறிவு என்ற ஆயுதத்தை வைத்து நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். உங்கள் கனவுகளை எதற்காகவும் விட்டுக் …
Read More »இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். சிங்களப்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ராமநாதபுரம் …
Read More »நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் …
Read More »ஹம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா – அமெரிக்கா கூட்டுப்பயிற்சி
ஹம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா – அமெரிக்கா கூட்டுப்பயிற்சி அமெரிக்க – ஸ்ரீலங்கா போர்க்கப்பல்கள் இன்று முதல் 10 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன. பசுபிக் ஒத்துழைப்பு – 2017 எனும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேற்று அமெரிக்க கடற்படையின் அதிவேக போக்குவரத்து கப்பலான ‘போல் ரிவர்’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இன்று நடைபெறவிருக்கும் ஆரம்ப நிகழ்வில் தென்மாகாண ஆளுநர், தென்மாகாண முதலமைச்சர், தென்மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் செயலர்கள் …
Read More »காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: நா.வேதநாயகன்
காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: நா.வேதநாயகன் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும் எனவும் …
Read More »