இந்திய மீனவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை விரிவான விசாரணை இந்திய மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான முறையில் இலங்கை விசாரணை நடத்தப்படவுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பெரும் இடையூறாக இருந்துவரும் கடல் எல்லை அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடர்சுற்றுப் பேச்சுவார்த்தையின் மற்றுமொரு பேச்சுவார்த்தை ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் காத்திரிமான தீர்வினை எதிர்பார்க்கமுடியும் என்று பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா இன்று அராங்க …
Read More »ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் – வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் – வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாக பதில் வெளிநாட்டலுவல்கள் …
Read More »கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் 8ஆவது நாளாகவும் போராட்டம்
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் 8ஆவது நாளாகவும் போராட்டம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்திலுள்ள இராணுவம் வெளியேறி தமது காணிகள் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் முன்னெடத்து வரும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது. கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவுக்குட்டபட்ட சீனியாமோட்டை, சூரிபுரம், மற்றும் புலவுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை மக்கள் போராட்டத்தின் மூலம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் கேப்பாபுலவில் பூர்வீகமாக வாழ்ந்த 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை …
Read More »சுமந்திரனின் கருத்து எம்மை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வைக்கும்: தமிழீழ விடுதலை இயக்கம்
சுமந்திரனின் கருத்து எம்மை கூட்டமைப்பிலிருந்து வெளியேற வைக்கும்: தமிழீழ விடுதலை இயக்கம் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால் கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் …
Read More »நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்: சம்பந்தன்
நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்: சம்பந்தன் நிலைமாறுகால நீதி செயன்முறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, இச் செயன்முறைகளின் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள செய்தியிலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார். கடந்த கால ஆயுதப் போராட்டத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் பெண்களே என சுட்டிக்காட்டியுள்ள …
Read More »இந்திய மீனவர் சுட்டுக்கொலை : கூட்டமைப்பு கண்டனம்
இந்திய மீனவர் சுட்டுக்கொலை : கூட்டமைப்பு கண்டனம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை கண்டறியுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் வேணடுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா கடல் எல்லையில் வைத்து இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் தமிழ மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், இருவர் காயமடைந்திருப்பதாகவும் …
Read More »பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி மகளிர் தின வாழ்த்து செய்தி
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி மகளிர் தின வாழ்த்து செய்தி நாட்டின் நிலையான அபிவிருத்தி முயற்சியில் பெண்களின் தனித்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகலாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு, முகாமைத்துவம் மற்றும் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறிமுறையில் …
Read More »சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்
சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும் சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும் எனவும், கடந்த 2015ஆம் ஆண்டு பிரேரணையை ஒத்ததாகவே புதிய பிரேரணையும் அமையுமெனவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் ஜெனிவாவில் தெரிவித்துள்ளன. அமெரிக்காவினால் நேற்றையதினம் (செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை குறித்த நகல்வரைபு தொடர்பான உபகுழுக் கூட்டத்திலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக்கூட்டத்தில், பிரித்தானியா உள்ளிட்ட மனித உரிமைகள் பேரவையில் அங்கம் …
Read More »கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு கேரள மாநிலத்தின் தலச்சேரி அருகே இருக்கும் ஜெகன்நாத் கோயில் ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கேரளாவின் தலச்சேரி ஜெகன்நாத் ரெயில் நிலையம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலச்சேரி போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் …
Read More »நாட்டின் முக்கிய உளவு பிரிவு துறையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண் போலீசார் ஒருவர் நியமிப்பு
நாட்டின் முக்கிய உளவு பிரிவு துறையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண் போலீசார் ஒருவர் நியமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்ஸ்பெக்டர் மட்டத்திலான பதவி வகித்து வருபவர் சக்தி சர்மா. ஜம்மு மற்றும் காஷ்மீரில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக இருக்கும் இவர் நாட்டின் முக்கிய உளவு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு கவுரவமிக்க மற்றும் மதிப்பு வாய்ந்த துறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் பெண் இவராவார். அடுத்த வாரம் தனது …
Read More »