குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். குவாத்மாலா நாட்டில் சான் ஜோஸ் நகரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இல்லம் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க …
Read More »கோவையில் நகைக்கடைகளில் 3-வது நாளாக வருமானவரித்துறை சோதனை
கோவையில் நகைக்கடைகளில் 3-வது நாளாக வருமானவரித்துறை சோதனை கடந்த ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த காலகட்டத்தில் வங்கியில் வரைமுறையின்றி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களின் பட்டியலை வங்கிகள் வருமானத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதனையடுத்து அதிக பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த …
Read More »திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கேக்கரையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப் பகுதி பொதுமக்கள் ஒன்று …
Read More »ஜெயலலிதா சிகிச்சை பற்றி அவதூறு பிரசாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
ஜெயலலிதா சிகிச்சை பற்றி அவதூறு பிரசாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 3 முறை முதல்- அமைச்சர் இருக்கையில் தன்னை -அமர வைத்த இயக்கம் 4-ம் முறையிலான வாய்ப்பை தனக்கே தரவில்லை என்பதற்காகவே தன்னை வாழவைத்த இயக்கத்தையே அழிப்பதற்கு கழகத்தின் எதிரிகளோடு கூடிச் சேர்ந்து, திரை மறைவில் துரோகச் சதியில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தின் மொத்த முகமூடியும் முழுவதுமாக …
Read More »ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார்
ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார் மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் சேர்ந்து அவர் அரசியலில் ஈடுபடுவார். அந்த அணி பலமான அணியாக உருவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி தீபா தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா …
Read More »ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிரச்சினை இல்லை
ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிரச்சினை இல்லை தமிழ்நாடு சட்டசபையின் அடுத்த கூட்டத்தை 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கூடுகிறது.அன்று காலை 10.30 மணிக்கு 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டு உள்ளது. அடுத்தமாத ஏப்ரல் 12 ந்தேதி தேர்தல் நடக்கிறது. இன்று இதற்கான அறிவிப்பை …
Read More »லிந்துலை மெராயாவில் மினி சூறாவளி 33 வீடுகள் சேதம் 150 பேர் பாதிப்பு
லிந்துலை மெராயாவில் மினி சூறாவளி 33 வீடுகள் சேதம் 150 பேர் பாதிப்பு லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150இற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று மாலை திடீரெ இவ்வாறு சூறாவளி ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தமை மாத்திரமின்றி பாதுகாப்பாக இடத்தை நோக்கி அல்லோல கல்லோலப்பட்டு ஓடியிருந்தனர். பாதிப்படைந்த வீடுகளில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் …
Read More »தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் ஈடுபட ஒரு வார காலத்திற்கு தடை
தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் ஈடுபட ஒரு வார காலத்திற்கு தடை பாராளுமன்ற நிலையியற்கட்டளைகளுக்கு மாறாக செயல்பட்டதினால் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு சபை அலுவல்களில் கலந்துகொள்வதற்கு ஒரு வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த பிரேரணையை முன்வைத்தார். பிரேரணை வாக்கெடுப்பு விடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணை 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு …
Read More »ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்
ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கொலைவெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காபுல் நகரில் 400 படுக்கை வசதியுடன் கூடிய முஹம்மது தாவுத் கான் ராணுவ ஆஸ்பத்திரி வாசலில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ …
Read More »ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு …
Read More »